மகிந்தா ராஜபக்ஷேஏப்ரல் 1ம் தேதி, திருப்பதி வெங்கடேசபெருமாளை தரிசிக்க திருமலை வர உள்ளார்.ராஜபக்ஷே வருகையையொட்டி, வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து, திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக நகரி : இலங்கை அதிபர்மகிந்தா ராஜபக்ஷேஏப்ரல் 1ம் தேதி, திருப்பதி வெங்கடேசபெருமாளை தரிசிக்க திருமலை வர உள்ளார்.ராஜபக்ஷே வருகையையொட்டி, வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து, திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி பாஸ்கர் திருமலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ராஜபக்சேவை வரவேற்கவும், தங்குமிட வசதிகளை செய்து தரவும், தகுந்த ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு பாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக