புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2012


நிந்தவூரில் வாகன விபத்து: 6 பேர் ஸ்தலத்திலே பலி
அம்பாறை மாவட்டத்தில், நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி மீது பஸ் ஒன்று மோதியதால், முச்சக்கர வண்டியில் பயணம் செய்த வாகன சாரதி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad