புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2012


தனி ஈழம் அமைப்பது என்பதை மத்திய அரசு ஏற்காது. : நாராயணசாமி
அப்போது அவர்,   ‘’சென்னையில் தி.மு.க. டெசோ மாநாடு நடத்த போலீஸ் தடை விதித்தது, மாநில அரசின் விவகாரம். இதில் மத்திய அரசு தலையிடாது. இலங்கை பிரச்சினையில் தனி ஈழம் அமைப்பது என்பதை மத்திய அரசு ஏற்காது. 
 மத்திய மந்திரி நாராயணசாமி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர்.
இலங்கையும், இந்தியாவும் தனி நாடுகளாக இருந்தாலும், அதில் தனி நாடுகள் கேட்பது இறையாண் மைக்கு எதிரானது.

ஆனால் இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான சம அதிகார பகிர்வு, சம அந்தஸ்து உறுதியாக கிடைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்று  கூறினார்.

ad

ad