புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2012



சுவிசில் சண்டிலிப்பாய் தமிழர்தொட ரூந்தில்பாய்ந்து தற்கொலை 
   ரத்தினம் பாலேஸ்வரன் 45வயதான சண்டிலிப்பாயை சேர்ந்த சுவிஸ்  பே ன் ஒச்டேர்முண்டிங்கன் நகரில் வசித்து வந்த என்பவரே கடந்த 27 ம திகதி கடுகதி தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் .இவர் இலங்கை சென்று திருமணம் முடித்து வந்திருந்த போதும் தேவையான thaதகவல்கள் ஆதாரங்களை இன்னமும் வழங்க முடியாத நிலயில் இருந்ததனால்  இவரது மனைவியை இங்கு வரவழைக்க முடியாத கவலையில் இருந்துள்ளதாதகவல்கள் வெளியாகி உள்ளன  . சுவிஸ்அறவிடும்  திணைக்களத்தில் நிதி நிலுவை இருந்தமையே  இவரல மனைவியை அழைக்க முடியாமல் போனதாகவும்அறிய முடிகிறது இறுதி kகிரியை seசெவ்வாய் 07.08.2012 அன்று நடைபெறும

ad

ad