இலங்கையின் 18ஆவது கடற்படைத்தளபதியாக ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஜனாதிபதி மகிந்த ராஜபக்~வினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை,இதுவரை காலமும் கடற்படைத் தளபதியாக பதவிவகித்த வைஸ் அட்மிரல் சோமதிலக திசாநாயக அட்மிரல் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதேவேளை,இதுவரை காலமும் கடற்படைத் தளபதியாக பதவிவகித்த வைஸ் அட்மிரல் சோமதிலக திசாநாயக அட்மிரல் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.