புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2012


தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான கமலா ரணதுங்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமீர் அலிக்கு தேசியப் பட்டியலில் இடம்கொடுத்து பிரதியமைச்சர் பதவியொன்றினை பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த ராஜினாமா
இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் அமைச்சர் றிஷாத் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் அமீர் அலிக்கு பிரதியமைச்சர் பதவியொன்றினை பெற்றுக்கொடுக்க எடுத்த முயற்சிகள் பயனளிக்கலாம் என தெரியவருகிறது. முன்னதாக தனக்கு பிரதியமைச்சர் பதிவியொன்று கிடைப்பதை உறுதியாக கூறியிருந்தத அமீர் அலிக்கு, கமலா ரணத்துங்கவின் ராஜினாமாவானது குறித்த பதவி தொடர்பில் மேலும் நம்பிக்கை அளித்துள்ளது.

ad

ad