புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2012

வெற்றிபெற்றமாவட்டஉறுப்பினர்களைக்கலந்துரையாட கொழும்பு வருமாறு அழைப்பு
கிழக்கு மாகாண சபை ஆட்சியை அமைப்பது தொடர்பில் அரசாங்கமும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஆராய்ந்து வரும் நிலையில், கட்சியின் வெற்றிபெற்ற அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களை
முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக கொழும்புக்கு வருமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
 

தலைவர் அமைச்சர் ரவ+ப் ஹக்கீம் இன்று கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் கட்சியின் முக்கியஸ்தர்களையும் , வாக்காளர்களையும் சந்திப்பதற்காக அங்கு செல்லவிருந்த போதிலும், அதனைப் பின்போட்டு விட்டு அவர் முக்கிய அலுவல்களின் நிமித்தம் கொழும்பில் இருக்கத் தீர்மானித்துள்ளார்.

ad

ad