13 ஆம் திகதி ஜனாதிபதி குவைத் பயணம்
ராஜபக்ஷ குவைத் செல்லவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது குவைத்தின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
ஆசிய கோப்ரேட் டயலொகின் மாநாடு கடந்த 2009 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்றதுடன் சுமார் ஒன்றரை வருடங்கள் இந்த அமைப்பின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.