புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2012


கலைஞர் நேரில் ஆஜராக செசன்சு கோர்ட் சம்மன்
தமிழக அமைச்சர்கள் தொடர்ந்த அவதூறு வழக்குகளுக்காக, டிசம்பர் 18–ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞருக்கு சம்மன் அனுப்பி சென்னை மாவட்ட செசன்சு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

ad

ad