தாக்குதலில் காயமடைந்த மஞ்சுள திலகரட்ன தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் முரண்பாட்டு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் நாம் இதற்கு முன்னர் பிரசூரித்த செய்தியில் சுட்டிக்காட்டியிருந்தோம்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தொடர்புபட்ட செய்தி