தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் மேலும் 5 பேர் இன்று ஜெ.வை சந்திக்கின்றனர்?
மஃபா பாண்டிய ராஜன் உள்ளிட்ட மேலும் 5 தேமுதிகஎம்.எல்.ஏ.க்கள் இன்று முதலமைச்சரும்,அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை
முன்னதாக நேற்றுமுன்தினம்முதல்வர்ஜெயலலிதாவை, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜன்மற்றும் தமிழ் அழகன் ஆகியோர் நேற்று தலைமைச்செயலகத்தில் நேரில் சந்தித்தனர்.அப்போது,அதிமுக அரசுசிறப்பாக செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து தேமுதிக கட்சியை சேர்ந்த மைக்கேல்ராயப்பன் மற்றும் அருண் பாண்டியன் ஆகிய மேலும் 2எம்.எல்.ஏ.க்கள், ஜெயலலிதாவை நேற்று தலைமைசெயலகத்தில் சந்தித்தனர்.
அதனைத் தொடர்ந்து தேமுதிக கட்சியை சேர்ந்த மைக்கேல்ராயப்பன் மற்றும் அருண் பாண்டியன் ஆகிய மேலும் 2எம்.எல்.ஏ.க்கள், ஜெயலலிதாவை நேற்று தலைமைசெயலகத்தில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசியமேற்கூறிய 4 எம்.எல்.ஏ.க்களுமே,தங்களது தொகுதிக்கானநலத்திட்டங்களுக்கான கோரிக்கை விடுப்பதற்காகவேமுதல்வரை சந்தித்ததாக தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் அதிமுகவில் ஐக்கியமாவதற்கானமுன்னோட்டமாகவே இது கருதப்படுகிறது.