புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2012


மாவீரர் நாள் : திருமாவளவன் உரையாற்றுகிறார்
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் அறிவிக்கப்பட்ட நவம்பர் -27 மாவீரர் நாள் நிகழ்வுகளை, ஒவ்வோர் ஆண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.


நாளை ( 27.11.2012) செவ்வாய் மாலை 4 மணி அளவில் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான தமிழ்மண் திடலில் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடங்குகின்றன.
மாலை 5 மணிக்கு திருமாவளவன் ஈகச்சுடரேற்றி மாவீரர் நாள் உரையாற்றுகிறார்.


ad

ad