உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே கர்நாடக முதல் அமைச்சரிடம் பேச பெங்களூரு செல்கிறேன்: ஜெயலலிதா
காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருமாநில முதல் அமைச்சர்களும் சந்தித்துப் பேச வேண்டுமென்று அறிவுறுத்தியிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே கர்நாடக முதல் அமைச்சரிடம் பேச பெங்களூரு செல்கிறேன் என்றார்.