புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2012



கிணற்றில் தவறி வீழ்ந்து 3 வயது சிறுவன் மரணம் சோகத்தில் உறைந்த அல்லைப்பிட்டி



அல்லைப்பிட்டியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தோட்டக் கிணறொன்றில் தவறுதலாக வீழ்ந்து மரணமடைந்துள்ளான். நேற்று மாலை 5.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது. தேவாலய சபை ஒன்றில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு சென்று திரும்பும் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.2 ம் வட்டாரம் அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா(ரமணன்) அபிலாஷ்(யது) 04.11.2012 ஞாயிற்றுக்கிழமை
அகால மரணமடைந்தார்.

ad

ad