“மாவீரர் தந்த பலத்தோடு அயராதுதொடர்ந்து முன்னெடுப்பொம்”- நியூயோக்கில் மாவீரர் நாளில் வி.உருத்திரகுமாரன் ஆற்றிய உரை
'தமிழீழ தேசத்தின் விடிவுக்காய் களமாடிக் காவியமாகிவிட்ட நமது தேசத்தின் வீரப்புதல்வரை மனதிருத்தி நாம் வணங்கும் நாள்" அமெரக்காவின் நியூயோக்கில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நாளில்
நா.க.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஆற்றிய உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,