புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2012



தேமுதிக அவைத்தலைவர் கைது



தமிழக முதல்வர் ஜெயலலிதாவை  அவதூறாக பேசிய வழக்கில் சேலம்‌ மாவட்ட தே.மு.தி.க., அவைத்தலைவரை இன்

சேலம் மாவட்ட தே.மு.தி.க., அவைத்தலைவராக இருப்பவர் மகானந்த் என்ற சுரேஷ்பாபு. இவர் தமிழக முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் இன்று போலீசார் கைது செய்து ஆத்தூர் டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

ad

ad