புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2012


இத்தாலியத் தூதுவர், மாஃபியாகும்பல், புலிகளும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் தமிழர்களும் செயல்படுவதாக  கூறியுள்ளார்.
இலங்கைக்கான முன் நாள் இத்தாலியத் தூதுவர், ஹமானந்த வர்மகுலசூரிய செயல்பாட்டாளர்களுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பாரிய பிரச்சரம் ஒன்றை மேற்கொண்டு வருகிறார். உலகளாவிய ரீதியில் குற்றச்செயல்களுக்கு
பேர் போன குழு கும்பல் ஆகும்.மாஃபியா
அதன் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டாலும், சில உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களால் அது இன்னமும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தாலி நாட்டில் அது சில பகுதிகளில் பலமாக உள்ளதும் குறிப்பிடத்தக்க விடையம். இத்தாலியில் சிசிலி நகரில், இன்றும் மாஃபியாக் கும்பல் செயல்பட்டு வருகிறது. இம் மாநிலத்தில் விடுதலைப் புலிகள் அவர்களோடு இணைந்து செயல்பட்டு வருவதாக ஹமானந்த அன் நாட்டு உளவுத்துறையிடம் பல முறைப்பாடுகளை சமீப காலத்தில் மேற்கொண்டுள்ளார்

இலங்கையின் தேசிய தினக் கொண்டாட்டங்கள், தமிழர்களால் குழப்பப்படுவதாகவும், இலங்கை அரசுக்கு எதிராக புலிகளும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் தமிழர்களும் செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது லாப் -டொப் உடன் இத்தாலிய புலனாய்வுப் பொறுப்பாளரைச் சந்திக்கச் சென்ற ஹமானந்த, பல தரவுகளை காண்பித்து தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முடிக்கிவிட்டுள்ளார். அண்டோனியோ பொறொல்லி என்னும் உயர்மட்ட புலனாய்வு அதிகாரியோடு ஹமானந்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ......
nk

ad

ad