யாழில் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் தொடர்பு: ஜயக்கொடி
காரணமும், அறிவித்தலும் இன்றி விசேட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 9 பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்டவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.