புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2012


இலங்கைக்கு இரசாயனப் பொருட்கள் கொண்டு சென்ற கப்பல், கடற்கொள்ளையர்களினால் மடக்கிப் பிடிப்பு
சர்வதேச கடற்பரப்பில் வைத்து இலங்கைக்கு இரசாயனப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல் ஒன்றை சோமாலிய கடற் கொள்ளையர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இரசாயனப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் கப்பல்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக இரசாயன ஆயுதங்கள் தொடர்பான தேசிய அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
சர்வதேச பொலிஸார் மற்றும் ஆசிய நாடுகளின் ஒத்துழைப்புடன் இவ்வாறு கடற்கொள்ளையர்களின் சவால்களை எதிர்நோக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரசபை அறிவித்துள்ளது.

ad

ad