தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சியினர் வாபஸ்
பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையானது அரசியல் ரீதியானதும் பதவிகளை பாதுகாத்துக் கொள்வதுமான முழுக்கமுழுக்க பக்கச் சார்பானதும் நேர்மையற்றதுமான விசாரணையை அமைத்திருப்பதாக இன்று சபையில் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள் தமது கடுமையான எதிர்ப்பினை வெளிக்காட்டி எதிர்க்கட்சியை சேர்ந்த சகல உறுப்பினர்களும் இன்று சபையிலிருந்து வெளியேறினர்.