புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2012


தற்போது வாகரைப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனை கேள்வியுற்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீ.யோகேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை மரக்கறி உட்பட்ட உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் படுக்கை விரிப்பு அத்தியாவசிய பொருட்களுடன் படகு மூலம் வெள்ளத்தின் பின் இரண்டாவது தடவையாக வாகரை பிரதேசத்துக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு சென்று சகல கிராமங்களையும் இடைத்தங்கல் முகாம்களையும் பார்வையிட்டதுடன் மக்களுக்கு தேவையான அவசிய பொருட்கள் சிறுவர்களுக்கான உணவுப் பொருட்கள் சிறுவர்களுக்கான நுளம்பு வலைகள் மருந்துப் பொருட்கள் மற்றும் அவசிய பொருட்களை வழங்கி வைத்தார்.

இவருடன் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை தலைவர் எஸ்.வசந்தராஜா அதன் செயலாளரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் செயலாளருமான சா.மதிசுதன் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பொருளாளர் ந.புவனசுந்தரம் பேரவையின் அனர்த்த சேவைக் குழுவினரகள்; செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் விஜயம் செய்தனர்.
தற்போது வாகரைப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனை கேள்வியுற்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீ.யோகேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை மரக்கறி உட்பட்ட உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் படுக்கை விரிப்பு அத்தியாவசிய பொருட்களுடன் படகு மூலம் வெள்ளத்தின் பின் இரண்டாவது தடவையாக வாகரை பிரதேசத்துக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு சென்று சகல கிராமங்களையும் இடைத்தங்கல் முகாம்களையும் பார்வையிட்டதுடன் மக்களுக்கு தேவையான அவசிய பொருட்கள் சிறுவர்களுக்கான உணவுப் பொருட்கள் சிறுவர்களுக்கான நுளம்பு வலைகள் மருந்துப் பொருட்கள் மற்றும் அவசிய பொருட்களை வழங்கி வைத்தார்.

இவருடன் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை தலைவர் எஸ்.வசந்தராஜா அதன் செயலாளரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் செயலாளருமான சா.மதிசுதன் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பொருளாளர் ந.புவனசுந்தரம் பேரவையின் அனர்த்த சேவைக் குழுவினரகள்; செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் விஜயம் செய்தனர்.

ad

ad