புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2012

டொரோண்டோமாநகரில் அமைந்துள்ள அமெரிக்க துணை துரவரலயம்முனப்பாக கனடிய தமிழ் இளையோர் அமைப்பினால்யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக கண்டனஆர்பாட்டம் இடம்பெற்றது
யாழ் பல்கலைக்கழகமாணவர்கள் தாக்கப்பட்டதனைக்கண்டித்தும் அவர்களை விடுதலைசெய்யக்கோரியும்
கனடிய தமிழ்இளையோர்அமைப்பால்முன்னெடுக்கபட்டகவனயீர்ப்புபோராட்ட நிகழ்வு.

டொரோண்டோமாநகரில் அமைந்துள்ள அமெரிக்க துணை துரவரலயம்முனப்பாக கனடிய தமிழ் இளையோர் அமைப்பினால்யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக கண்டனஆர்பாட்டம் இடம்பெற்றது.
மாணவர் சமூகத்திற்கு எதிராக இலங்கை அரசும் அதன்இராணுவமும் செயற்படுத்தும் கொடுமைகளுக்கு எதிராககோசங்கள் இட்டனர். , கடுங்குளிருடன் கூடிய காற்றையும்பொருட்படுத்தாமல் மாணவர்களும் மக்களும்கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்
கனடிய பல்கலை கழகங்களில் நடைபெற்ற கவனயீர்ப்புபோராடங்களை தொடந்து கனடிய தமிழ் இளையோர்அமைப்பு மக்களை ஒன்று படுத்தி இப்பபோரடத்தைமுன்னெடுத்தது
மக்களின் சனநாயக ரீதியான உரிமைப் போராட்டங்களைஇலங்கை அரசு ஆயுதப்படைகொண்டு நசுக்கும்நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்என்றும்அங்குள்ள தமிழ்மக்கள் இவற்றைமுறையிடுவதற்கு பொருத்தமான யாரும் இல்லாதநிலையில் அந்தமக்கள் சர்வதேசத்தின் உதவியை நாடிநிற்பதை ஆழமாக அந்த அறிக்கையில்சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ad

ad