புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2013



வேலூர் :   2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலைவேலூர் அருகே ஊளைபள்ளத்தூரை சேர்ந்தவர் சடங்காநாதன், 30. கூலி செய்து வந்த இவருக்கு குணா (22) என்ற மனைவியும், யுவஸ்ரீ (3), விஷ்ணு (1) என்ற இரண்டு குழந்தைகளும் இருந்த னர்.

 

 சடங்கநாதன் கடந்த பத்து நாட்களாக குடித்துவிட்டு வேலை க்கு செல்லவில்லை. இதனால் குடும்பத்தை நடத்த குணா வேலைக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

ஆனால், அதற்கு கணவர் தடை விதிக்கவே, வாழ வழியின்றி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, குணா தற்கொலை செய்து கொண்டார். வேப்பம்குப்பம் போலீ சார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad