புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2013


கோவா: சோதனை என்ற பெயரில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது – சஸ்பெண்ட்

இதை நம்ப மறுத்த அவர் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் சேதப்படுத்தி, எல்லா அறைகளிலும் தேடினார். பெண் போலீசார் யாரையும் உடன் அழைத்து வராமல், என் உடலில் அவசியம் இல்லாமல் சோதனை நடத்தினார். தொடக்கூடாத இடங்களில் எல்லாம் கை வைத்து அவர் என்னை மானபங்கப்படுத்தினார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
வடக்கு பனாஜி மாவட்ட சூப்பிரண்ட்டு இந்த மனுவின் மீது விசாரணை நடத்தியபோது, அந்த பெண்ணின் வீட்டை சோதனையிடுவதற்கு தேவையான எந்த புகாரும் போலீஸ் நிலையத்தில் பதிவாகவில்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, காண்ஸ்டபிள் பிரஷாந்த் தவாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை சஸ்பெண்ட் செய்து சூப்பிரண்ட் உத்தரவிட்டுள்ளார்.

ad

ad