புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2013


முன்னாள் இராணுவச் சிப்பாயான ஏ.எம். சமன் சுஜீவ என்பவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டில் குறித்த இராணுவச் சிப்பாய், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உளவுத் தகவல்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பனாகொடை இராணுவ முகாமிலிருந்து கொண்டு குறித்த இராணுவச் சிப்பாய் உளவுத் தகவல்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் ரயிலிலிருந்து வீழ்ந்து படுகாயமடைந்து ஊனமுற்றுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad