புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2013


தமிழரை இனப்படுகொலை செய்யும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்:-தமிழக ஆளுநர்


இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்யும்இலங்கை அரசு மீது மத்திய அரசு பொருளாதாரத் தடைவிதிக்க மத்திய அரசை
தமிழக அரசுவலியுறுத்துவதாகசட்டசபையில்ஆற்றிய உரையில்ஆளுநரரோசய்யாதெரிவித்துள்ளார்.நடப்பாண்டின்முதலாவது தமிழகசட்டசபை கூட்டம்இன்று தொடங்கியது.

இன்றைய கூட்டத்தில் ஆளுநர் ரோசய்யா ஆற்றியஉரையில் பாக்ஜசலசந்தி கடற்பரப்பில் பாரம்பரியமாகமீன்பிடித்து வரும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கைகடற்படையின் தாக்குதல் தொடர்கிறதுஇலங்கைகடற்படையின் தாக்குதலைத் தடுக்கும் வகையில்அந்நாடுட்டன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்இலங்கையில் வாழும் தமிழர்களை இலங்கைஅரசு இனப்படுகொலை செய்து வருகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மறுகுடியமர்த்தப்படவேண்டும்இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.தமிழர்களை இனப்படுகொலை செய்யும் விவகாரத்தைஇந்திய அரசு சர்வதேசத்தின் முன்பு எடுத்து வைக்கவேண்டும்.

ad

ad