புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2013


பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி மனிதச் சங்கிலி ஊர்வலம்

அனர்த்த முகாமைத்துவ பெண்கள் அமைப்பு, கிராமிய அபிவிருத்தி வங்கி ஆகியன இணைந்து இன்று மட்டக்களப்பு நகரில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அற்ற வாழ்வைக் கொண்டாடுவோம் எனும் தொனிப்பொருளில் பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி மனிதச் சங்கிலி ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.


இவ்வூர்வலம் மட்டக்களப்பு நகரச் சுற்று வட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு-திருகோணமலை வீதி இணையும் சுற்றுவட்டம் வரைக்கும் சென்று முடிவுற்றது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து பெண்களுக்கான கௌரவமான வாழ்க்கையை இந்நாட்டிலே உருவாக்குவோம், வெளிநாட்டுப் பணிப்பெண்களின் தொழில் உரிமை வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும், வதைத்தலைத் தொலைப்போம், வாழ்க்கையை மீட்போம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம்
 

ad

ad