புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2013


சென்னையில் அலுவலகத்தில் புகுந்து மனைவி கழுத்தை அறுத்தகணவன்


சென்னை அருகே உள்ள சோழிங்கநல்லூரில் உள்ள கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் லாவண்யா. அவர் இன்று அலுவலகத்தில் பணியில் இருந்த போது அவரது கணவன் சீனிவாசன் அங்கு வந்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி கழுத்தில் வெட்டியுள்ளார்.இதனை கண்ட மற்ற ஊழியர்கள் அவரை தடுக்க முயன்றனர். அப்போது சீனிவாசன் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டார். அவர்கள் இருருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

ad

ad