புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2013


இன்றைய போட்டியில் தோல்லியை தளுவியதன் காரணமாக இலங்கை அணி உலக கிண்ணத்தை பெறும் வாய்ப்பை இழந்தது.
 
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கெட் சுப்பர் 6 சுற்று போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45.2 ஓவர்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 22.2 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கான 132 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இன்றைய போட்டியில் தோல்லியை தளுவியதன் காரணமாக இலங்கை அணி உலக கிண்ணத்தை பெறும் வாய்ப்பை இழந்தது.
 
 

ad

ad