வெல்லட்டும் வெல்லட்டும்
தமிழீழம் வெல்லட்டும்
ஓங்கட்டும் ஓங்கட்டும்
மாணவர் போராட்டம் ஓங்கட்டும்
400 க்கும் மேற்பட்ட மாணவிகளின் எழுச்சி முழக்கத்தால்
மீண்டும் அதிர்கிறது சீர்காழி நகரம்.
விவேகானந்தா கலை, அறிவியல் கல்லூரியின் மகளிர் 400க்கும் மேற்பட்டோர் திரண்டு நடத்தும் மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம் தற்போது சீர்காழியில் நடந்துகொண்டிருக்கிறது.
நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு நடத்திய எழுச்சியிலிருந்தே இன்னும் மீளாத சீர்காழில் இன்று பெண்களாலேயே நடத்தப்படும் இப்போராட்டம் பொதுமக்கள் மத்தியில் தமிழின விடுதலையின் அவசியத்தை அழுத்தி சொல்கிறது.
தமிழீழம் வெல்லட்டும்
ஓங்கட்டும் ஓங்கட்டும்
மாணவர் போராட்டம் ஓங்கட்டும்
400 க்கும் மேற்பட்ட மாணவிகளின் எழுச்சி முழக்கத்தால்
மீண்டும் அதிர்கிறது சீர்காழி நகரம்.
விவேகானந்தா கலை, அறிவியல் கல்லூரியின் மகளிர் 400க்கும் மேற்பட்டோர் திரண்டு நடத்தும் மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம் தற்போது சீர்காழியில் நடந்துகொண்டிருக்கிறது.
நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு நடத்திய எழுச்சியிலிருந்தே இன்னும் மீளாத சீர்காழில் இன்று பெண்களாலேயே நடத்தப்படும் இப்போராட்டம் பொதுமக்கள் மத்தியில் தமிழின விடுதலையின் அவசியத்தை அழுத்தி சொல்கிறது.