புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2013


ஐ.நாவில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படுத்திய அரச சார்பற்ற நிறுவனம் அடையாளம் காணப்பட்டுள்ளது
நாட்டுக்கு நெருக்கடி நிலைமையை ஏற்படுத்திய அரச சார்பற்ற நிறுவனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையில்
முறுகல் நிலைமை ஏற்படுவதற்கு இந்த அரச சார்பற்ற நிறுவனமே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆண்டு தோறும் குறித்த அரச சார்பற்ற நிறுவனத் தலைவருக்கு பாரியளவு நிதி உதவிகள் கிடைக்கின்றன.
கடத்தல், காணாமல் போதல் மற்றும் சித்திரவதைகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் இந்த அரச சார்பற்ற நிறுவனம் அமெரிக்காவிற்கு போலியான தகவல்களை வழங்கி வருகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற குறித்த அரச சார்பற்ற நிறுவனத் தலைவரே காரணம் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad