தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக பிரித்தானிய இந்தியத்தூதரகம் முன்பாக மூன்று தமிழ் மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
****************************** ********
தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக ஏற்பட்டிருக்கும் மாணவர் எழுச்சிக்கு ஆதரவாக பிரித்தானிய இந்தியத்தூதரகத்திற்கு முன்னால் இன்று காலை 10,00 மணியளவில் திராவிடன், தினேஸ், தமிழ் ஆகிய 3 மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இதற்கு ஆரம்பத்தில் பிரித்தானிய காவல்த்துறையினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தாலும் மதியத்தின் பின்னர் உண்ணாவிரதத்தினை அமைதிவழியில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றனர். இருந்தும் இந்திய தூதரக அதிகாரிகள் இவர்களை அவ்விடத்திலிருந்து கலைப்பதற்கு கடும்முயற்சிகளை மேற்கொண்டிந்தனர். அவர்கள் மக்களின் ஆதரவை தற்போது வேண்டிநிற்கின்றனர்,,,
******************************
தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக ஏற்பட்டிருக்கும் மாணவர் எழுச்சிக்கு ஆதரவாக பிரித்தானிய இந்தியத்தூதரகத்திற்கு முன்னால் இன்று காலை 10,00 மணியளவில் திராவிடன், தினேஸ், தமிழ் ஆகிய 3 மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இதற்கு ஆரம்பத்தில் பிரித்தானிய காவல்த்துறையினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தாலும் மதியத்தின் பின்னர் உண்ணாவிரதத்தினை அமைதிவழியில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றனர். இருந்தும் இந்திய தூதரக அதிகாரிகள் இவர்களை அவ்விடத்திலிருந்து கலைப்பதற்கு கடும்முயற்சிகளை மேற்கொண்டிந்தனர். அவர்கள் மக்களின் ஆதரவை தற்போது வேண்டிநிற்கின்றனர்,,,