புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2013


"எமது தொப்பிள் கொடி தமிழ் நாட்டு உறவுகளே - இளையோர் அமைப்பு பெல்ஜியம் "
==================
எமது தொப்பிள் கொடி தமிழ் நாட்டு உறவுகளே,

 இன்று எமது சுய நிர்ணய போராட்டத்தை இந்த உலகை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் தமிழருக்கு தமிழீழம் தான் இறுதியான தீர்வு என்று கூறி உங்கள் உறவான தமிழீழ மக்களுக்காக போராட்ட களத்தில் இறங்கியுள்ள எம் தமிழக மாணவர்களே உங்கள் அனைவர்க்கும் பெல்ஜியம் அனைத்து அமைப்புக்கள் சார்பில் எமது வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.

இன்று உங்கள் போராட்டம் தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையினை உருவாக்கும் வகையிலும் புலம்பெயர்ந்த மக்களை போராட ஊன்று சக்தியாக அமையும் வகையிலும் அமைந்துள்ளது இன்று உங்கள் போராட்டம் எமது தமிழ் மக்களிடையே ஓர் மாபெரும் பலமாக மனதினில் ஓர் நிறைவை தந்துள்ளது எனவே இம் மாணவர்களுடைய போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் அத்துடன் ஓர் மாபெரும் மக்கள் போராட்டமாக எமது உரிமையை வென்றெடுக்க அனைத்து தமிழ் மக்களும் போராட்ட களத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம்.

ஓர் மக்கள் புரட்சிக்கு முன் எந்த சக்தியும் தோற்றுவிடும் அதிலும் மாணவர் போராட்டத்திற்கு முன் எந்த சக்தியாலும் எதிர்த்து நிற்க முடியாது என்பதே வரலாறு இவ் நீதிக்கான போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் அனைத்து தமிழ் மாணவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்ட களத்தில் இணைவோம் 
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற தியாகி திலீபனின் கூற்று தற்பொழுது தமிழகத்தில் ஒரு மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. எமது சுதந்திர தமிழீழம் அடையும் வரை போராடுவோம்.

 தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

தமிழர் பண்பாட்டு கழகம் பெல்ஜியம் 
மகளிர் அமைப்பு பெல்ஜியம் 
இளையோர் அமைப்பு பெல்ஜியம் 
பெல்ஜியம் வாழ் தமிழ் உறவுகள்
"எமது தொப்பிள் கொடி தமிழ் நாட்டு உறவுகளே - இளையோர் அமைப்பு பெல்ஜியம் "
==================
எமது தொப்பிள் கொடி தமிழ் நாட்டு உறவுகளே,

இன்று எமது சுய நிர்ணய போராட்டத்தை இந்த உலகை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் தமிழருக்கு தமிழீழம் தான் இறுதியான தீர்வு என்று கூறி உங்கள் உறவான தமிழீழ மக்களுக்காக போராட்ட களத்தில் இறங்கியுள்ள எம் தமிழக மாணவர்களே உங்கள் அனைவர்க்கும் பெல்ஜியம் அனைத்து அமைப்புக்கள் சார்பில் எமது வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.

இன்று உங்கள் போராட்டம் தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையினை உருவாக்கும் வகையிலும் புலம்பெயர்ந்த மக்களை போராட ஊன்று சக்தியாக அமையும் வகையிலும் அமைந்துள்ளது இன்று உங்கள் போராட்டம் எமது தமிழ் மக்களிடையே ஓர் மாபெரும் பலமாக மனதினில் ஓர் நிறைவை தந்துள்ளது எனவே இம் மாணவர்களுடைய போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் அத்துடன் ஓர் மாபெரும் மக்கள் போராட்டமாக எமது உரிமையை வென்றெடுக்க அனைத்து தமிழ் மக்களும் போராட்ட களத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம்.

ஓர் மக்கள் புரட்சிக்கு முன் எந்த சக்தியும் தோற்றுவிடும் அதிலும் மாணவர் போராட்டத்திற்கு முன் எந்த சக்தியாலும் எதிர்த்து நிற்க முடியாது என்பதே வரலாறு இவ் நீதிக்கான போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் அனைத்து தமிழ் மாணவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்ட களத்தில் இணைவோம்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற தியாகி திலீபனின் கூற்று தற்பொழுது தமிழகத்தில் ஒரு மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. எமது சுதந்திர தமிழீழம் அடையும் வரை போராடுவோம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

தமிழர் பண்பாட்டு கழகம் பெல்ஜியம்
மகளிர் அமைப்பு பெல்ஜியம்
இளையோர் அமைப்பு பெல்ஜியம்
பெல்ஜியம் வாழ் தமிழ் உறவுகள்

ad

ad