புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2013


நாம் தமிழர் கட்சியினர் கைது
இலங்கை அரசை கண்டித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

ad

ad