புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2013


www.thedipaar.com
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் 44 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அலுத்கம கந்தேவிஹார பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை 2 மணியளவில் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

35 ஆண்களும் 5 பெண்களும் நான்கு சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும், இவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
nk

ad

ad