புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2013

ஜா-எல, எக்கல பிரதேசத்தில் 70 இலட்சம் ரூபா பணம் ஆயுததாரிகளால் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் தொழிற்சாலையொன்றில் இருந்து ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணமே இவ்வாறு ஆயுததாரிகளால் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளது.
இக் கொள்ளைச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.

ad

ad