புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2013



சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இளம்பெண் எரித்துக்கொலை!
சேலத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் ஆத்தூர் அருகே உள்ளது புத்திரகவுண்டன் பாளையம். இங்குள்ள சந்தை பேட்டை எதிரில் உள்ள இஸ்லாமியர்கள் Photos
nakkeranமயானம் அருகே சாலை ஓரத்தில் ஒரு இளம் பெண்ணின் பிணம் சூட்கேசில் வைத்து கொண்டுவரப்பட்டு அப்படியே சூடகேஸ் மூடப்பட்ட நிலையிலேயே அதன் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர் மர்ம நபர்கள்.

ஊரை விட்டு சற்று ஒதுங்கியுள்ள இந்தப்பகுதியில் 28.05.2013 செவ்வாய்க்கிழமை அதிகாலை, நான்கு மணிவரை அந்தப்பகுதியில் போலீசார் ரோந்து சென்று வந்துள்ளனர். அப்போது, எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. அதற்கு பிறகுதான் யாரோ இந்த வேலையை செய்துள்ளனர்.
வேறு ஊரில் கொலை செய்து அந்த பெண்ணின் உடலை சூட்கேசில் வைத்து கார் அல்லது வேறு ஏதாவது ஒரு வாகனத்தில் இந்த இடத்துக்கு கொண்டு வந்து இங்கே பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் வயது 20 முதல் 25க்குள் என்றும், அந்த பெண்ணின் காலில் புதிதாக மெட்டி போட்டிருப்பதை பார்த்தல், அந்த பெண் புதிதாக மணமானவராக இருக்கலாம் என்றும் போலீசார் கருத்தது தெரிவித்தனர்.

இந்த கொலை குறித்து ஏத்தாப்பூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 


சேலத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் ஆத்தூர் அருகே உள்ளது புத்திரகவுண்டன் பாளையம். இங்குள்ள சந்தை பேட்டை எதிரில் உள்ள இஸ்லாமியர்கள் மயானம் அருகே சாலை ஓரத்தில் ஒரு இளம் பெண்ணின் பிணம் சூட்கேசில் வைத்து கொண்டுவரப்பட்டு அப்படியே சூடகேஸ் மூடப்பட்ட நிலையிலேயே அதன் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர் மர்ம நபர்கள். 
ஊரை விட்டு சற்று ஒதுங்கியுள்ள இந்தப்பகுதியில் 28.05.2013 செவ்வாய்க்கிழமை அதிகாலை, நான்கு மணிவரை அந்தப்பகுதியில் போலீசார் ரோந்து சென்று வந்துள்ளனர். அப்போது, எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. அதற்கு பிறகுதான் யாரோ இந்த வேலையை செய்துள்ளனர்.
வேறு ஊரில் கொலை செய்து அந்த பெண்ணின் உடலை சூட்கேசில் வைத்து கார் அல்லது வேறு ஏதாவது ஒரு வாகனத்தில் இந்த இடத்துக்கு கொண்டு வந்து இங்கே பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் வயது 20 முதல் 25க்குள் என்றும், அந்த பெண்ணின் காலில் புதிதாக மெட்டி போட்டிருப்பதை பார்த்தல், அந்த பெண் புதிதாக மணமானவராக இருக்கலாம் என்றும் போலீசார் கருத்தது தெரிவித்தனர்.

இந்த கொலை குறித்து ஏத்தாப்பூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ad

ad