புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2013


நோர்வேயின் முன்hன்ள சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தமிழ் அரசியல் கட்சிகளை சந்தித்துள்ளார்.
இலங்கையின் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியம் என தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
டுவிட்டரில் வெளியிட்ட தகவலில் தமிழ்க் கட்சிகளுடன் சந்திப்பு நடத்தியமை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு எங்கு நடைபெற்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ad

ad