புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2013


வாக்குப்பதிவு முடிந்தது : 231 வாக்குகள் பதிவு
 ராஜ்யசபா தேர்தலில் வாக்குப்பதிவில் மொத்தம் 231 ஓட்டுக்கள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள்,
முதல்வர் ஜெயலலிதா ஓட்டளித்த பின்னர் வாக்களித்தனர்.


பின்னர் தி.மு.க. தலைவர் கலைஞர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் வாக்களித்துள்ளனர். இத்தேர்தலில் அதிருப்தி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஏழு பேரும் வாக்களித்துள்ளதால் 1.50 மணி நிலவரப்படி 231 ஓட்டுக்கள் பதிவாகின. ஏற்கனவே பா.ம.க. தேர்தலை புறக்கணித்துள்ளதால், கிட்டத்தட்ட 2 மணி 15 நிமிடங்களில் ஓட்டுப்பதிவு நிறைவடைந்துள்ள

ad

ad