புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2013


திமுகவுடன் கூட்டணி அமையுமா? முகுல் வாஸ்னிக் பதில்!



தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, முகுல் வாஸ்னிக் முதல் முறையாக சத்தியமூர்த்திபவனுக்கு 30.06.2013
ஞாயிற்றுக்கிழமை வந்தார். மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் முகுல் வாஸ்னிக் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமையுமா? என்று முகுல் வாஸ்னிக்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு, மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக நாங்கள் ஒன்றும் முடிவு எடுக்கவில்லை. மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோனி தலைமையில் தேர்தல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுதான் முடிவு செய்து அறிவிக்கும். எங்கள் கருத்துகளையும் 

ad

ad