புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2013

பிக்குவை மரத்தில் கட்டி தாக்கிய இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது
இரத்தினபுரி பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 வயதுடைய எகலியகொட அமிலஜோதி தேரர் என்பவர் பெண் பிள்ளை ஒருவரை ஒளித்து வைத்திருந்தமைக்காக மரமொன்றில் கட்டிவைத்து குறித்த நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்தே குறித்த சந்தேக நபர்கள் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ad

ad