புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2013

4 மாணவர்கள் கடலில் மூழ்கி பலியான விவகாரம் :
மதுரை பள்ளி முதல்வர் கைது
கடலில் மூழ்கி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த வழக்கில் பள்ளி முதல்வர் உட்பட 3 பேர்  கைது செய்யப் பட்டனர்.   



மதுரை திருநகர் சி.எஸ்.ராமாச்சாரி பள்ளியை சேர்ந்த பள்ளி முதல்வர் மாறன் கைது செய்யப்பட்டார்.  கணினி ஆசிரியர் கார்த்திகேயன், பொருளாதார ஆசிரிய ஹரிக்குமாரும் கைது செய்யப்பட்டார்.
ஜூலை 12ம் தேதி அன்று பள்ளி சுற்றுலாவின் போது கடலில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.   மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி சுற்றுலா சென்றதாக பள்ளி மீது குற்றச்சாட்டு எழுந்தது.   இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ad

ad