புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2013

சீனாவில் மண்சரிவில் 40 பேர் வரை புதையுண்டுள்ளனர்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 40 பேர் வரை புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நூற்றுக்கும் அதிகமான மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மைய நாட்களில் சீனாவின் சில பகுதிகளில் பெய்த கடுமையான மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அங்கு மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் சிச்சுவான் மாகாணத்தில் பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் காணாமற்போன 12 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad