புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2013

வடக்கு தேர்தலில் ஈபிடிபியின் சார்பில் 9 பேர் போட்டி
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தோழமைக் கட்சியான ஈபிடிபிக்கு 10 வேட்பாளர்களை போட்டியில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி மொத்தமுள்ள 19 வேட்பாளர்களில் 10 வேட்பாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவின் தலைமையில் ஈபிடிபியின் சார்பில் போட்டியிடவுள்ளனர்.
7 வேட்பாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பிலும் இரண்டு பேர் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் போட்டியிடவுள்ளனர்.
இந்தநிலையில் வடமாகாணத்துக்கான முதலமைச்சர் வேட்பாளர் எதிர்வரும் 25 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளார்.

ad

ad