புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2013

கள் வல்லுறவு தந்தை கைது

பதினொரு வயது நிரம்பிய சிறுமியான தனது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பாக தந்தையை அப்புத்தளை
பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனிமையில் சிறுமி வீட்டிலிருந்தபோது மது போதையில் வீடு வந்த தந்தை தன் மகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளதாக அப்புத்தளை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மாணவி, தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

ad

ad