புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2013

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 36 பேர் ராகமையில் கைது
கொழும்பின் புறநகர் ராகமையில் வைத்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த 36 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த நிலையிலேயே கைதுசெய்யப்பட்டனர். இவர்களின் மூன்று பெண்களும் 10 சிறுவர்களும் அடங்கியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே அவர்கள் தங்கியிருந்த இடம் சோதனைக்குள்ளாக்கப்பட்டது.
இந்தநிலையில் இவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

ad

ad