புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2013

காதல் தோல்வியால் இளம் ஜோடி தற்கொலை
ருவான்வெல்ல மொரதொட்ட பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு இளம் வயது ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

14 யுவதியும் 16 வயதான இளைஞனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
16 வயதான இளைஞனின் சடலம் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. இளம் பெண்ணின் சடலம் மரத்துக்கு அருகில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் தோல்வி காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளமை முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

ad

ad