புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2013

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச தலைமைச் செயலகம் மாவை எம்.பியால் சாவகச்சேரியில் திறந்து வைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச தலைமைச் செயலகம், சாவகச்சேரியில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராசா அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளரும் சாவகச்சேரி றிபேக் கல்லூரி அதிபருமான க.அருந்தவபாலன் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சி.சிறீதரன், அ.விநாயகமூர்த்தி, வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடும் யாழ்.மாவட்ட வேட்பாளர்கள் சயந்தன், திருமதி அனந்தி சசிதரன், இம்மானுவேல் ஆர்னோல்ட், தம்பிராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

ad

ad