புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

விஜயகாந்த் நேரில் ஆஜராக விழுப்புரம் கோர்ட் உத்தரவு
தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகபேசிய வழக்கில்,  செப்டம்ர் 25ம் தேதி நேரில் ஆஜராகுமாறு விழுப்புரம் அமர்வு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  நீதிபதி கிருஷ்ணமூர்த்தி இந்த உத்தரவி பிறப்பித்துள்ளார்.

ad

ad