விஜயகாந்த் நேரில் ஆஜராக விழுப்புரம் கோர்ட் உத்தரவு
தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகபேசிய வழக்கில், செப்டம்ர் 25ம் தேதி நேரில் ஆஜராகுமாறு விழுப்புரம் அமர்வு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி கிருஷ்ணமூர்த்தி இந்த உத்தரவி பிறப்பித்துள்ளார்.