புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2013

வடக்கில் தேர்தல் வன்முறைகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வடக்கில் தேர்தல் விதிமுறைகளை மீறி எவராவது வன்முறைகளில் ஈடுபட்டால் அவர்களை கட்சி, பதவி, அந்தஸ்து மற்றும் செல்வாக்கு என எதனையும் பொருட்படுத்தாது உடனடியாகக் கைதுசெய்து
விசாரணைகளை மேற்கௌ;ள வேண்டும்.

இந்நிலையில் தேர்தல் நீதியானதும் நேர்மையானதாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங் கட்சி அங்கத்தவர்களோ அல்லது எதிரணியினரோ எவர் தவறிழைத்தாலும் உடனடியாகவே அவர்களுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணித்துள்ளார்.

ad

ad